பள்ளிகளுக்கு விடுமுறை! அதிக கன மழை காரணமாக.!

அதிக கன மழை காரணமாக அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை! திருவண்ணா மலையில் அதிக கன மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்னும் இரண்டு மூன்று தினங்களுக்கு கனமழை உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதனால் சாலையில் நடந்து செல்லும் மக்களும்,வாகன ஓட்டிகளும் மிகுந்த பாதுகாப்புடன் செல்லும்படி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில்,

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் சாலைகளில் உள்ள குண்டு குழிகளில் மழை நீர் தேங்கி நிற்கும் எனவே வாகன ஓட்டிகள் மிகுந்த பாதுகாப்புடன் செல்ல வேண்டுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக திருவண்ணாமலை மாவட்டம்,

-ஏ.பழனி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts