திருப்பூர் பல்லடம் காரணம்பேட்டை போன்ற இடங்களில் குவாரிகள் அதிகளவில் இயங்கி வருகின்றன இங்கு இருந்து தான் அனைத்து கட்டிடத்திற்கு தேவையான மூலப் பொருள்கள் திருப்பூர் கோவை ஈரோடு பகுதிகளுக்கு செல்கின்றன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தற்போது சூழ்நிலையில் குவாரிகள் இயங்க மிகவும் சிரமமான சாதாரண சூழ்நிலை இருந்து கொண்டிருக்கிறது காரணம் லைசன்ஸ் இல்லாமல் பல குவாரிகள் இயங்கி வருகின்றன இதை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஒரு சில நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது.
இதை முறைப்படுத்த வேண்டும் என்றும் இதை எதிர்த்து எனது கோரிக்கைகளை வலியுறுத்தின வகையில் இன்று மட்டும் நாளை குவாரிகளும் கிரஷர்களும் இரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது இந்த வேலை நிறுத்தத்திற்கு ரெடிமிக்ஸ் கான்கிரீட் சப்ளையர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-பாஷா.