இன்றுடன் நிறைவடைகிறது பில்டர்ஸ் எக்ஸ்போ!!

இன்றுடன் நிறைவடைகிறது பில்டர்ஸ் எக்ஸ்போ!!

திருப்பூர் மாநகரில் வருடம் தோறும் டிசம்பர் மாதத்தில் கட்டிடத்திற்கு தேவையான அனைத்து பொருட்களின் பில்டர் எக்ஸ்போ பிரம்மாண்டமான அமைப்பில் திருப்பூர் சிவில் அசோசியேஷன் அவர்களால் நடத்தப்படுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இன்று பல்லாயிரக்கணக்கான கட்டிடங்கள் உருவாக்கிக் கொண்டுள்ளன திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் பகுதியில் இதற்கு தேவையான பொருட்களை ஒரே இடத்தில் நேரடியாக சென்று விசாரித்து வாங்குவதற்கும் நமக்கு தெரியாத புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளவும் மக்களுக்கான பயன்பாட்டிற்காக நமது திருப்பூர் சிவில் அசோசியேஷன் கட்டிடப் பொறியாளர்களின் பெரும் பங்களிப்பும் முயற்சியும் இதில் அதிகம் என்று சொல்ல இருக்கிறது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

பெரும் மக்களின் பெரும் நன் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர் கட்டிடப் பொறியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கேயம் ரோட்டில் அமைந்துள்ள கார்த்திக் வித்யா கல்யாண மண்டபத்தில் இந்த மாபெரும் பில்டர்ஸ் எக்ஸ்போ இன்றுடன் நிறைவடைகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts