தனது இருப்பிடத்தை தேடி அலையும் மக்னா யானை இப்போது எங்கு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

தனது இருப்பிடத்தை

தனது இருப்பிடத்தை

தனது இருப்பிடத்தை தேடி அலையும் மக்னா யானை இப்போது எங்கு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..?

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை அடுத்த டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை சுமார் 50 கிலோமீட்டர் தூரம் கடந்து கோவை மதுக்கரை
குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த யானையை வனத்துறையினர் மற்றும் ஊர் பொதுமக்கள் பாத்திரங்களை அடித்து சத்தம் எழுப்பி வெளியேற்றினர்.

தற்போது மக்னா யானை குனியமுத்தூர் பகுதியில் உலா வரும் நிலையில் யானையை விரட்டும் முயற்சியில் சுமார் 70க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மக்னா யானை அதன் இருப்பிடத்தை தேடி அலைவதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts