வால்பாறையில் தொடரும் சோகம்! காட்டு மாடு தாக்கி ஒருவர் படுகாயம்!!

கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் உட்கோட்டம் வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட தாய் முடி எஸ்டேட்டில் தொழிலாளராக வேலை செய்து வந்த பழனிச்சாமி என்பவர். இவர் நேற்று எஸ்டேட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது காட்டு மாடு குத்தி தூக்கியதில் கைகால் கண் போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.உடனடியாக அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வால்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு மருத்துவர்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து காயம் ஏற்பட்டதற்கான சிகிச்சையை தொடர்ந்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் இல்லாமல் காயத்துடன் தப்பித்து உள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts