விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப். 23ல் ஆட்சியர் தகவல்!!!!

விவசாயிகள் குறைதீர்க்கும்

விவசாயிகள் குறைதீர்க்கும்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப். 23ல் ஆட்சியர் தகவல்!!!!

தூத்துக்குடியில் வருகிற 23ம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு மாதம் கடைசி வாரம் விவசாயகள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

அதன் தொடச்சியாக 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான ‘விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” 23.02.2023 அன்று காலை 11.00 மணியளவில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் “முத்து அரங்கத்தில்” வைத்து நடைபெற உள்ளது.

எனவே தூத்துக்குடி மாவட்ட விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தபட்ட குறைகளைத் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர்                                                                                                                                         ——-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts