உடுமலையில் தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு கூட்டம் நடைபெற்றது…

 

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின் படி தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழு இணைந்து நடத்திய பெண்ணுரிமை மற்றும் பெண்களுக்கெதிரான வன்முறை பற்றிய சட்ட விழிப்புணர்வு முகாம் இன்று மடத்துக்குளம் வட்டம் பாப்பான் குளம் ஊராட்சியில் நடைப்பெற்றது.


இதில் உடுமலைப்பேட்டை வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதியுமான திரு.M.மணிகண்டன் தலைமை வகித்தார்.மாவட்ட உரிமையியல் நீதிபதி திரு.V.S.பாலமுருகன் உடுமலைப்பேட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-1 நீதிபதி திரு.K.விஜயகுமார்
குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண்-2 நீதிபதி திருமதி.R.மீனாட்சி
பட்டியல்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வழக்கறிஞர்கள் திரு.R.மகேஸ்வரன் திருமதி.C.மகாலட்சுமி
திருமதி.M.சத்தியவாணி சிறப்புரை வழங்குவதற்காக திருமதி.V.சிவகாமி தலைமை ஆசிரியர்,
கெங்கநாயக்கன் பாளையம், மற்றும் திருமதி.K.நிவேதிகாகிட்ஸ் கிளப், திருப்பூர்.
மேலும் நூற்றுக்கு மேற்பட்ட பொது மக்கள் இந்த சட்ட விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டனர். இம்முகாமில் பொது மக்களுக்கு பெண்களின் உரிமைகள் பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

-துல்கர்னி உடுமலை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts