பாஞ்சாலங்குறிச்சியில் மகளிர் தினம் கொண்டாட்டம் !1!

பாஞ்சாலங்குறிச்சி

பாஞ்சாலங்குறிச்சியில் மகளிர் தினம் கொண்டாட்டம் !!!!

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற தொகுதி உட்பட பாஞ்சாலங்குறிச்சி இந்திரா நகர் பகுதியில் மகளிர் தினம் சிறப்பாக கொண்டப்பட்டது.

இந்த விழாவிற்கான தலைமை விருந்தினர் கனகலெட்சுமி மோகன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவ்விழாவில் கமாலதேவி யோகராஜ் ஊரட்சி மன்ற தலைவி மற்றும் ஜெயா பெரிய மோகன் தலைமை ஆசிரியர் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் ஆடல் பாடல் நடைபெற்றது, இதில் பெரியவர் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கலந்து கொண்டார்கள்.


இந்த நிகழ்வுகளில் வார்டு உறுப்பினர் தங்கமணி, வளர்மதி மகளிர் அணித் தலைவி, ஜெகஜோதி மக்கள் நலப்பணியளார், கேசவம்மாள் சத்துணவு ஆசிரியர் ஒய்வு ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்கா

ஒட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts