வால்பாறை அருகே சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!

சாலையோர

சாலையோர

NALAIYA VARALARU

வால்பாறை அருகே சாலையோரத்தில் விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை!!

கோவை மாவட்டம் வால்பாறை கருமலை நெடுஞ்சாலை வழியாக பொள்ளாச்சி செல்லும் நெடுஞ்சாலையில் கனமழையினால் மண் அரிப்பு ஏற்பட்டு மரம் சாலையில் விழும் நிலையில் உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் நிலையில் காற்றும் வேகமாக அடித்துக் கொண்டிருக்கிறது. இதனால் மரம் சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்படையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த மரத்தை அகற்றி வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts