வால்பாறையில் 50 ஆண்டுகள் கடந்தும் 150 குடும்பங்களுக்கு இன்னும் பட்டா கிடைக்கவில்லை!!! சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மௌனம் காப்பது ஏன்..?

கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை அடுத்துள்ள சேடல் டேம் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறார்கள் இந்நிலையில் கடந்த மாதம் கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு பட்டா வழங்க கோரி இப்பகுதி பொதுமக்கள் நேரடியாக மனு அளித்தனர்.

இதுவரை இந்த மனு குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை அதேசமயம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இப்பகுதிக்கு வரவில்லை என இப்பகுதி பொதுமக்கள் குற்றம் சற்றுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதிக்கு வந்து முகாமிட்டு மக்களிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி இப்போது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தகவல் வால்பாறை சிவா, இவருடன் செய்தியாளர்,
-M.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts