ஒட்டப்பிடாரம் பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயற்குழு கூட்டம்!!!

தூத்துக்குடி வடக்கு மாவட்டம் ஒட்டப்பிடாரம் கிழக்கு பாஜக ஒன்றிய செயற்குழு கூட்டம் புதியம்புத்தூர் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை திரு. பி.எம்.எம்.சரவணன் அவர்கள் ஒன்றிய தலைவர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாற்று கட்சியை சார்ந்த அண்ணா திமுக மற்றும் அமமுகவை சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

இந்த செயற்குழு கூட்டத்தின் சிறப்பு சிறப்பு விருந்தினராக, திரு. எம்.எஸ்.அய்யாத்துரை பாண்டியன் அவர்கள். பட்டியல அணி மாவட்ட தலைவர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார். மாவட்ட பொதுச் செயலாளர் திரு.எல்.கிஷோர் குமார் அவர்கள், மாவட்ட துணைத் தலைவர் திருமதி.பி. ஹேமமாலினி அவர்கள், மாவட்ட செயலாளர் திரு. ஆர்.பிரபு அவர்கள், விவசாய அணி மாவட்ட திட்ட பொறுப்பாளர் திரு. எல்.செல்வின் சவான் அவர்கள் ,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஒன்றிய நிர்வாகிகள் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் திரு. முத்தமிழ்ச்செல்வன், திரு. புகழ் செல்வமணி அவர்கள் , ஒன்றிய பொருளாளர். திரு.பி. கதிர், ஒன்றிய செயலாளர்கள், திரு. முனீஸ். திரு.கனகராஜ், திரு. திருமணி செல்வம் அவர்கள், தொழில்துறை பிரிவு ஒன்றிய தலைவர் திரு. வேல்ராஜ் அவர்கள் ஒன்றிய செயலாளர் தொழில்துறை பிரிவு திரு. பிச்சைமணி அவர்கள். திரு.அருண் காமராஜர் அவர்கள்,

திரு. சேர்மராஜ் அவர்கள் மாவட்ட துணை தலைவர் தொழில்துறை பிரிவு, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள். திரு. ஆனந்தராஜ் அவர்கள் , திரு. பொன் முனியசாமி அவர்கள், ஒன்றிய தலைவர் ஓபிசி அணி திரு.பாஸ்கர்.அவர்கள் இளைஞர் அணி ஒன்றிய தலைவர். திரு. பரத் கமல் அவர்கள் மற்றும் ஒன்றியத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts