மேலவேலாயுபுரத்தில் முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம்!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மேல வேலாயுபுரத்தில் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீ சந்தன மாரியம்மன் திருக்கோவில் கொடை உற்சாக விழா முன்னிட்டு முதலாம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது இந்த மாட்டுவண்டி பந்தயத்தை சென்னை சிவில் கோர்ட் நீதிபதி செந்தூரப் பாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மேலவேலாயுதபுரம் இருந்து புதியம்புத்தூர் சாலையில் நேற்று காலை பெரிய மாடு மற்றும் சின்ன மாடு என இரு பிரிவிலாக நடைபெற்றது. முதல் பரிசு ரூபாய் 30,000 வழங்கியவர் பொன்முருகன் தொழிலதிபர் புதூர் பாண்டியாபுரம் காளையின் உரிமையாளர் பாபு கோயம்புத்தூர் இரண்டாவது பரிசு ரூபாய் 25000 வழங்கியவர் முத்துப்பாண்டி மேல அரசடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் காளையின் உரிமையாளர் கமலா சக்கம்மாள்புரம் மூன்றாம் பரிசு ரூபாய் 20,000 வழங்கியவர் முருகன் ,கனிராஜ் மேலவேலாயுதபுரம் காளையின் உரிமையாளர் சுப்பையா பாண்டியன் சீவலப்பேரி நான்காவது பரிசு ரூபாய் 4000 வழங்கியவர் செல்வலிங்கம் மேல வேலாயுதபுரம்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

சின்ன மாடு முதல் பரிசு ரூபாய் 22,000 வழங்கியவர் ஆனந்தகுமார் ஊராட்சி மன்ற தலைவர் தளவாய்புரம் காளையின் உரிமையாளர் சுப்பையா பாண்டியன் சீவலப்பேரி இரண்டாம் பரிசு 18 ஆயிரம் வழங்கியவர் பூமிநாதன், தாழபுஷ்பம் காளையின் உரிமையாளர் கரையடி கருப்பன் நயினார்புரம் மூன்றாவது பரிசு ரூபாய் 16 வழங்கியவர் ஷேக் முகமது தூத்துக்குடி காளையின் உரிமையாளர் பாபு கோவை நான்காவது பரிசு ரூபாய் 4000 வழங்கியவர் செல்வ லிங்கம் நிலக்கிழார் மேல வேலாயுதபுரம்.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தின் சிறப்பு அழைப்பாளராக விஜயகுமார் மெடிக்கல் சண்முகபுரம் அவர்கள் மற்றும் ராமகிருஷ்ணன் முதன்மை செயலாளர் நாகாலந்து ,சிப்காட் காவல் ஆய்வாளர் புதியமபுத்தூர் காவல் உதவி ஆய்வாளர், கணேசன் கல்பனா கெமிக்கல் அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts