குழு ( JAC ) சார்பாக தமிழ்நாடு முழுவதும் கல்லூரி முன்பு வாயிற் போராட்டம் நடைபெற்றது. தெ.தி. இந்துக் கல்லூரி நாகர்கோவில் கல்லூரி வாயிற் முன்பு தமிழ்நாடு முழுவதும் பொது பாடத் திட்டத்தை எதிர்த்து நூற்றுக்கு மேற்பட்ட ஆசிரியர்கள் தங்களது எதிர்ப்பு தெரிவித்தனர்.
முனைவர். அய்யப்பன் தலைவர் மூட்டா கிளை தலைமை தாங்கினார். முனைவர். மகேஷ் செயலர் மூட்டா கிளை வரவேற்று பேசினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
முனைவர். இராதாகிருஷ்ணன் முன்னாள் தலைவர் மூட்டா சிறப்புரையாற்றினார். முனைவர் சுப்பையா பொருளாளர் மூட்டா கிளை நன்றியுறையாற்றினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-எல் இந்திரா, நாகர்கோவில்.