போக்குவரத்து காவலர் தீடீர் மரணம்!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் அருகே ராஜக்கமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜரெத்தினம் (57) என்ற போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவலர்,

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாகர்கோயில் செட்டிகுளம் பகுதியில் இன்று பணிபுரிந்த நிலையில், கோட்டார் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு வந்தவர் மாரடைப்பால் கீழே சரிந்து விழுந்து திடீர் மரணம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-எல் இந்திரா, நாகர்கோவில்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts