மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி.ஜெசிந்தா லாஸஸ் IAS அவர் கன்னியாகுமரி மாவட்டத்திக்கு வருகை!!

இன்று மரியாதை குறிய மறுவாழ்வு துறை ஆணையர் திருமதி.ஜெசிந்தா லாஸஸ் IAS அவர் கன்னியாகுமரி மாவட்டத்திக்கு வருகை தந்து தக்கலை பத்பநாபபுரம் சார் ஆட்சியார் திரு.கெளவ்சிக் IAS அவர்களும் அரசு ரப்பர் கழகமேல் லாண்மை இயக்குநார் திரு. கிருபாசங்கர் IFS மற்றும் RDO மற்றும் தாசில்தார்கள் அனைவரும் கட்டத்தில் கலந்து கொண்டன குமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக்தில் குற்றியார் சிற்றார் பகுதியில் வாலும் நமது தாயகம்

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

திரும்பியேர்களுக்கு இலவச வீட்டுமணை கிடைப்பதக்கா கன்னியாகுமரி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற கூட்டத்தில் தாயகம் திரும்பியோர்  வகுப்புபங்குதாரர் சங்க தென் நிந்திய ஒருங்கினைப்பாளர் ம.சுப்பிரமணிம் தலைமையில் தாயகம் திரும்பியோர் அவகுப்பு பங்குதாரர் குமரி மாவட்ட பெருப்ப்பாளர்கள் செயலாள்ளாளர் செல்வகுமார் தலைவர் துரைராஜ் பொருள்ளாளர் சந்தின் மற்றும் ஆரல்வாய்பொழி ராமையா ஆகியேர் கூட்டத்தில் கலந்து கொன்டன மறுவாழ்வு ஆணையர் அவர்களுக்டு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-எல் இந்திரா, நாகர்கோவில்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts