கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட கருமலை எஸ்டேட் பகுதியில் மாடன் கோவில் உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இன்று காட்டு யானைகள் இந்த கோவிலை உடைத்து சேத படுத்தி உள்ளது.
இதனை கண்ட அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் இரவு நேரத்தில் அச்சத்தில் இருந்து உள்ளார்கள்.
மற்றும் வால்பாறை பகுதியில் யானை கரடி சிறுத்தை போன்ற மிருகங்கள் அதிகரித்து உள்ளதால் தொழிலாளர்கள் அச்சத்தில் வேலை பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.