வால்பாறை வட்டார பகுதிகளில் கோடை வெப்பத்தின் தாக்கத்தால் தேயிலைச் செடிகள் கருகும் அபாயம்!! ஆறுகளில் நீர்வரத்து குறைந்தது!!!

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் தற்பொழுது கோடை வெப்பம் அதிகரிக்க தொடங்கியுள்ள காரணத்தால் தேயிலை செடிகள் கருகும் அபாயத்தில் உள்ளன இதனால் தேயிலை பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வேலை இழப்பு ஏற்பட்டு தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

போதிய அளவு மழைப்பொழிவு இல்லையென்றால் தேயிலை பறிக்கும் தொழிலாளர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர்
மழைப்பொழிவு இல்லையென்றால் ஆறுகளில் நீர் வளர்த்து குறைந்து வரட்சியான சூழ்நிலை நிலவும் பொழுது வனப்பகுதியில் வாழும் வனவிலங்குகளுக்கு தேவையான குடிநீர் இல்லாமல் போய்விடும் மேலும் வனப்பகுதியில் பசுந்திவனங்கள் காய்ந்து போய் வரட்சி ஏற்பட்டுவிடும் எனவே மலைப்பொழிவு அவசியம் என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை பகுதி நிருபர்,

-திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts