கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள குப்பைமேனி கிடங்கு பராமரிப்பின்றி கிடக்கிறது. பகல் நேரங்களில் பசு மாடுகளும் ஆடுகளும் பசி கொடுமைக்கு சாப்பிடுகிறது.
இரவு நேரங்களில் அருகாமையில் உள்ள தேயிலை செடி மற்றும் புதர்களிலிருந்து வரும் சிறுத்தை மற்றும் புலிகள் ஆடுமாடுகளை வேட்டையாடி விடுகின்றன. இதனால் அழியும் தருவாயில் ஆடு மாடுகள் உள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ .
இதற்கிடையே காக்கா குருவி மற்றும் கொக்குகள் அதிகளவு அப்பகுதியில் உணவை தேடுகின்றது.
இங்கே சுகாதார சூழ்நிலையை வால்பாறை நகராட்சி செய்யவேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக
திவ்யகுமார் வால்பாறை.