ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் கிராமத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.!!!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூர் கிராமத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குலசேகரநல்லூர் கிராமத்தை சேர்ந்த கொம்பையா வயது 26 தகப்பனார் பெயர் வெள்ளச்சாமி காலணி தெரு, அம்மா பெயர் முத்தம்மாள், உடன்பிறந்த தங்கை 2, தம்பி 2 பேர் உள்ளனர்.

நேற்று இரவு அம்மாவுடன் சண்டைபோட்டு வீட்டில் தனியாக தூங்கியவர் ஃபேன் மாட்டும் கம்பியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்கு

ஓட்டப்பிடாரம் நிருபர்

முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts