சீவலப்பேரி அருகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சுந்தரலிங்கனார் கல்வி அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டது!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் 17 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் மக்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மாற்றும் சமூக அமைப்புகள் மக்களுக்கு உதவி வழங்கி வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் சீவலப்பேரி அருகில் பொட்டல் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு வீரத்தளபதி சுந்தரலிங்கனார் கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை சார்பில் உணவு வழங்கப்பட்டது.

இதில் நிறுவனத் தலைவர் க.சக்தி முருகன், கிராம நிர்வாக அலுவலர் திரு.கருப்பசாமி அவர்கள், சமூக ஆர்வலர் திரு.சுரேஷ்குமார் அவர்கள், ஆசிரியர் திரு.குணசேகர் அவர்கள், ஊர்த்தலைவர்கள் திரு.செல்வம் அவர்கள், திரு.ரமேஷ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts