மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக சார்பில் சிறுகுறு தொழிலுக்கான மானிய மின் கட்டணம் வழங்க கோரி மனு!!

தமிழ் நாட்டின் குட்டி திருப்பூர் என்று அழைக்கப்படும் புதியம்புத்தூரில் ஜவுளி தொழில்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைகள் சிறு தொழிலாக செய்து வருகிறார்கள். இப்போது மின் கட்டணம் அதிகமாகிவிட்டது மேலும் இந்த தொழில் நலிவடைந்த வருகிறது,

வட மாநிலங்களில் ஆயத்த ஆடைகளின் விலை மிகவும் குறைவாக இருக்கிறது தொழில் போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்..

ஆயத்த ஆடை தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு மானியமாக குறைந்த மின் கட்டணம் இருந்தால் தொழில் செய்வார்கள் பயன் அடைவார்கள்‌ என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஓட்டப்பிடாரம் நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts