நாடாளுமன்றத்தில் வண்ணப்புகை வீசியவர்களுக்கு பாஸ் வழங்கி சர்ச்சையில் சிக்கிய கர்நாடக பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவின் சகோதரர் விக்ரம் சிம்ஹா கைதாகியுள்ளார். நந்தகொண்டனஹல்லி கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான 126-க்கும் மேற்பட்ட மரங்களை வெட்டி கடத்தியது உறுதியானதால், அவர் பெங்களூருவில் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இது பிரதாப் சிம்ஹாவிற்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
-MMH.