பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் மாணவர்களுக்கு கருத்தரங்கு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரியில் மின் வணிகவியல் துறை சார்பில் மாணவர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது.இதில் மின் வணிகவியல் துறைத் தலைவர் டாக்டர்.எம்.வி.சத்தியபாமா தலைமை தாங்கினார்.இந்த கருத்தரங்கில் பட்டாம்பூச்சி இலக்கிய குழும ஒருங்கிணைப்பாளர் கவிஞர். பொள்ளாச்சிமுருகானந்தம் கலந்து கொண்டு மாணவ மாணவிகளிடையே “நம்பிக்கையே அழகு”என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதில் கல்லூரி பேராசிரியர்கள் டீன் டாக்டர். எஸ்.சரவணபாபு. டாக்டர்.எஸ்.உமாபதி. மற்றும் உதவிப் பேராசிரியர் பொன் சபரி நேதாஜி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் உள்ளிட்ட ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts