தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கட்டுமான பணி பாதுகாப்புடன் கடந்து செல்ல மக்களுக்கு அறிவுறுத்தல்!!

தஞ்சாவூரில் உள்ள ரயில் நிலையத்தில் தற்பொழுது ABSS கட்டுமான பணியின் காரணமாக 24.02.2024 முதல் முன்பக்கம் இயங்கி வந்த பயணசீட்டு வழங்குமிடம் முன்பதிவு அலுவலகம், பார்சல் ஆபீஸ், கார் மற்றும் இருசக்கர வாகன நிறுத்துமிடம் அனைத்தும் பின்புறம் (கான்வென்ட் எதிரில்) மாற்றப்பட்டு உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பயணிகள் சிரமத்திற்கு மன்னிக்கவும். முன்பக்கம் செல்ல அனுமதியில்லை. பின்பக்கமாக செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர் முன்பக்கத்தில் கனரக வாகனங்களும் கட்டுமான பொருட்களும் இருப்பதால் மக்கள் கவனத்துடன் பின்பக்க மட்டுமே செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பாலமுருகன்
தஞ்சாவூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts