தொடர்ந்து கடத்தப்படும் கஞ்சா வேட்டை…

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் தமிழ்நாட்டில் இருந்து குமுளி வழியாக கஞ்சா கடத்துவது தொடர்கதையாகவே உள்ளது ஆனால் கடத்தல்காரகள் எத்தனை முறை கடத்தினாலும் தமிழ்நாடு காவல்துறை மற்றும் கேரளா எல்லை காவல் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு கஞ்சா கடத்தலை தடுப்பவரகள் என்பதே நிதர்சனமான உண்மை,

தற்பொழுது விசாகப்பட்டினம் மற்றும் ஆந்திர பிரதேசத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்த இரண்டு நபர்கள் பிடிபட்டனர். 1 ம் மயிலை சார்ந்த முஹம்மது நசீர் மற்றும் 2 ம் மயிலை சார்ந்த நவாஜ்கு நசீர் குற்றவாளிகளை பீரிமெடு சிறையில் அடைத்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன் மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts