பாளையங்கோட்டையில் பிப்.21 நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தூத்துக்குடி புறநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்!!

பாளையங்கோட்டையில் மாபெரும் பொதுகூட்டம் மற்றும் திமுக அரசின் பொய் வாக்குறுதிகளை கண்டித்து 21/2/2024 அன்று நெல்லையில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் பேருரையாற்ற வருகை தருவதை முன்னிட்டு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வழங்குவது குறித்து ஆலோசனை கூட்டம்.

அமமுக துணை பொதுசெயலாளர் தென்மண்டல பொறுப்பாளர் கயத்தாறு ஒன்றிய குழு பெருந்தலைவர் SVSP.மாணிக்கராஜாஅவர்கள் ஆலோசனையின் படி தூத்துக்குடி புறநகர் மாவட்ட கழக செயலாளர் P.ஜானியேல் சாலமோன் மணிராஜ் அவர்கள் தலைமையிலும்,  அமைப்புச் செயலாளர்கள் ஆர்.சுந்தரராஜ் Ex. MLA அவர்கள், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் அவர்கள், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைச் செயலாளர்
பெரியசாமி k. உலகயை தொகுதி பொறுப்பாளர்

அவர்கள் கிழக்கு ஒன்றிய செயலாளர் அனந்தப்பன் அவர்கள் எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் செல்லதுரை அவர்கள் அவர்கள் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜ்கபூர் அவர்கள் சுற்றுப்புற சூழல் மாவட்ட செயலாளர் v.கமலக்கண்ணன் அவர்கள் மேற்கொண்டச் செயலாளர் கரன்சிங் தாமஸ் ஆல்வின் மாவட்ட மீனவர் அணி செயலாளர் மரிய நீ கிளாஸ் ஒன்றிய மகளிர் அணி செயலாளர் நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி செயலாளர்கள், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts