பாஜக ஒன்றிய செயலாளர் மாற்று கட்சியை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதிமுகவில் கடம்பூர் ராஜூ முன்னிலையில் இணைந்தனர்!!

தூத்துக்குடி மாவட்டம் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜூ MLA, அவர்கள் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் P. சின்னப்பன் மற்றும் N.K. பெருமாள் அவர்கள் முன்னிலையில் கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் U. அன்புராஜ், எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இணை செயலாளர் பீக்கிலிபட்டி G. மணிராஜ் மற்றும் இளம்புவனம் அதிமுக கிளை செயலாளர் கார்த்தி அவர்களின் ஏற்பாட்டில் K.ரெங்கசாமி, எட்டயபுரம் மண்டல பாரதிய ஜனதா கட்சியின் ஒன்றிய செயலாளர், அ.ம.மு.கவை சேர்ந்த இளம்புவனம் ஊராட்சி கிளை செயலாளர் ரகுவரன் மற்றும் திமுக, அமமுக, ச.ம.க ,என மாற்று கட்சியை சேர்ந்த 150 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அ.இ. அதிமுகவில் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தனபதி , விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் பால்ராஜ், கோவில்பட்டி Ex சேர்மன் திருமதி சத்யா ராமச்சந்திரன், பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், எட்டயபுரம் அவைத்தலைவர் கணபதி, வார்டு செயலாளர்கள் செல்வி, கார்டன் பிரபு, சிவ சிவா, ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்

-முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts