5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்!!

பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் கபிஸ்தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடும் முகாமில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா, எம்பிக்கள் கல்யாணசுந்தரம், இராமலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அதைத் தொடர்ந்து, வீரமாங்குடி, சக்கராப்பள்ளி, நெடுந்தெரு ஆகிய கிராமங்களில் நடைபெற்ற முகாமுக்கு சட்டமன்ற உறுப்பினர் முனைவர் எம் எச் ஜவாஹிருல்லா சென்று பார்வையிட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-மைதீன், தஞ்சை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts