நடுமலை எஸ்டேட் பகுதியில் மழை வேண்டி கோவிலில் பொதுமக்கள் சிறப்பு பிரார்த்தனை!!!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறைக்கு அடுத்து உள்ள நடுமலை பகுதியில் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள பழைமை வாய்ந்த அம்மையப்பன் கோவில் உள்ளது. இங்கு நடுமலை எஸ்டேட் பகுதியை சார்ந்த பொதுமக்கள் எஸ்டேட் அதிகாரிகள் தோட்ட தொழிலாளர்கள் உட்பட அனைவரும் இணைந்து மழை வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை பகுதி நிருபர்
-திவ்யகுமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts