வேலிடுபட்டியில் அங்கன்வாடி கட்டிடம் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சிக்கு உட்பட்ட வேலிடுபட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.13.57-லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடத்தினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் திறந்து வைத்தார்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கவேல், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன்,ஒன்றிய குழு உறுப்பினர் முனியசாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மகேந்திரன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் மாரிச்சாமி, வேலிடுபட்டி ஊராட்சி மன்ற தலைவர் வீரப்பெருமாள், சிங்கிலிபட்டி பேச்சியப்பன், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்

-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts