புது அம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது!!

எட்டயபுரம், ஆக. 7- எட்டயபுரம் கீழ ரத வீதியில் அமைந்துள்ள புது அம்மன் கோவிலில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடந்தது. பால்குடம் ஊர்வலம் எட்டயபுரம் துர்க்கை அம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு மேலரத வீதி வழியாக கீழ ரத வீதி வழியாகச் சென்று புது அம்மன் கோவிலை வந்தடைந்தது

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அங்கு புது அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது அதனை தொடர்ந்து தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மதியம் அன்னதானம் நடந்தது மாலை 6 மணி அளவில் அக்னி சட்டி ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது தொடர்ந்து முளைப்பாரி கண் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது இரவு பொங்கல் வைத்து மாவிளக்கு ஊர்வலம் நடந்தது இன்று அதிகாலையில் அம்மனுக்கு சிறப்பு பூஜையும், மாலையில் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts