கோவையில் விபரீதம் – வளர்ப்பு பூனையால் ஒருவர் மரணம்!!

உரிமையாளரின் உயிரை பறித்த வளர்ப்பு பூனை.

கோவை: பொள்ளாச்சியில் வீட்டின் வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த கட்டுவிரியன் பாம்பை கடித்துக் கொண்டு வந்து, படுக்கை அறையில் போட்ட வளர்ப்பு பூனை. அறையில் தூங்கிக் கொண்டிருந்த உரிமையாளர் சாந்தியை பாம்பு கடித்ததில் அவர் உயிரிழப்பு.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

பாம்பு கடித்ததும் அலறிய சாந்தியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன்,
மூணாறு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts