விரிச்சல் ஏற்பட்ட சாலை! – அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் இந்தியன் வங்கி,காவல் நிலையம், பின்புறம் உள்ள கருமலை அக்கா மாலை, வெள்ளமலை, பாலாஜி கோவில், அண்ணாநகர் மற்றும் நடுமலை, பச்சமலை ஆகிய பகுதிகளை செல்லும் சாலை ஏற்கனவே விரிசல் ஏற்பட்டு உள்ளது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நேற்று மாலை அந்த சாலையில் வந்த தனியார் லாரி ஒன்று சாலை ஓரத்தில் சிக்கியது. பொதுமக்கள் அந்த லாரியை அப்புறப்படுத்தினார். இது போன்ற விபத்துக்கள் ஏற்படும் முன்னே அந்த சாலையை சரி செய்தால் நன்றாக இருக்கும் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts