பற்றி எரியும் பேருந்து!!


கோவை அரசு பேருந்து இன்று காலை 9மணிக்கு கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. மலுமிச்சம்பட்டி பேருந்து நிறுத்தில் இருந்து பயணிகளை ஏற்றி ஒத்தக்காள் மண்டபம் அடுதது பிரீமியர் மில்கேட் என்ற இடத்தில் நின்றது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த இடத்தில் கல்லூரிகள் மற்றும் தொழில்சாலைகள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு பேருந்து இந்த குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் பேருந்தில் திடீர் என தீ பிடித்தது. பேருந்தில் இருந்த பயணிகள் அலறியடித்து பேருந்தில் இருந்து வெளியே ஓடினர். அதிஷ்ட வசமாக அவரும் காயங்கள் இன்றி தப்பித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் வந்து வழக்கு பதிவு செய்து தீ ஏற்பட்டதற்கான காரணத்தை ஆய்வு செய்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சையத் காதர்
குறிச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts