இரவு நேரத்தில் உலா வரும் யானை!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை சவரன் காடுபகுதியில் இருந்து வால்பாறை கக்கன் காலனி, திருவள்ளுவர் நகர், சிறுவர் பூங்கா ஆகிய பகுதிகளில் இரவு நேரத்தில் யானை உலாவந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

தகவல் தெரிந்து வந்த  வனவிலங்கு காப்பகத்தார் யானையை அழைத்து காட்டுக்குள் அனுப்ப முயற்சி  செய்தும் அது அந்த இடம் விட்டு நகராமல் இருந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறிது நேர போராட்டத்துக்கப்புறம் யானை கட்டுக்குள் சென்று விட்டது. இது போன்ற நிகழ்வுகள்  பொதுமக்களை துன்புறுத்தும் வகையாக உள்ளதாக புகார்கள் தெரிவித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

வால்பாறையில் இருந்து

-திவ்யக்குமார.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts