அமித்ஷா பதவி விலக வேண்டும்! குடியரசுத் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும்!! காங்கிரஸ் கட்சியினர் பொள்ளாச்சி சார் அலுவலகத்தில் மனு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்கள் அரசியலமைப்பு தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் பற்றி அவதூறாக பேசியதை கண்டித்து மேதகு குடியரசு தலைவர் அவர்கள் அமித்ஷா மீது நடவடிக்கை எடுக்க வேண்டி 24/12/24 காலை 11 மணி அளவில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

முன்னதாக பொள்ளாச்சி வெங்கட்ரமண வீதி காங்கிரஸ் அலுவலகத்திற்க்கு முன் அரசியலமைப்பின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பின்னர் அங்கிருந்து இருந்து கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.கே பகவதி தலைமையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளிக்கப்பட்டது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிமணி வழக்கறிஞர் பிரிவு மாநில துனைதலைவர் வக்கீல் ரவி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் செந்தில் குமார்,

வால்பாறை அமீர், வட்டார தலைவர்கள் தமிழ்செல்வன், ஜவஹர்பாண்டியன்,பூபதி மாவட்ட நிர்வாகிகள் மோகன்ராஜ், பத்ரகிரி, மாசிலாமனி, கணகராஜ், சிவக்குமார், சுப்பு ஆறுமுகம், நஜிமுதீன், ஆனைமலை நகர தலைவர் ஆதம், நகர வட்டார நிர்வாகிகள் ராமசாமி, கோபால், மகேந்திரன், மயில்சாமி அய்யாசாமி, மூர்த்தி, காளியப்பன், ரவிசந்திரன், நாகராஜ், வீரப்பன், சேமந்துரை சிவக்குமார், பழனிசாமி, ஜாஜஹான், மகாலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts