கோவை மாவட்டம் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தடைகள் அகலும் நிலைகள் உயரும் தலைகள் நிமிரும், கனவுகள் நனவாகும் தை பிறந்திட வழியும் பிறந்திடுமே என்ற புதிய பொலிவுடன் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை போற்றும் வகையில் காவல் நிலையஆய்வாளர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவல் நிலைய அனைத்து காவலர்களும் சேர்ந்து புத்தாடை அணிந்தும் கமகம பொங்கல் உடன் சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜஸ்டின் ரஞ்சித்.