தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-வது நிதி குழு மானியம்,பள்ளி மேம்பாட்டு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.48-லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் கட்டிடம்,இருசக்கர வாகனம் நிறுத்துமிடம்,சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வு குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் தபசுமுத்து விளாத்திகுளம் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில் குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மகேந்திரன் மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம் உடற்கல்வி ஆசிரியர் பால்சாமி தூத்துக்குடி வடக்கு மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் தர்மலிங்கம் வார்டு செயலாளர்கள் சங்கரலிங்கம்,அய்யனார்,தமிழரசன்,ஜெய சங்கர்,வெங்கடேஷ்,
மாரிராஜ் வார்டு உறுப்பினர்கள் குறிஞ்சி, கலைச்செல்வி செண்பகராஜ் விளாத்திகுளம் பேரூர் கழக மீனவரணி அமைப்பாளர் இளையராஜா(எ)ராஜ் கிளைச் செயலாளர்கள் செல்லப்பாண்டி,சுப்பையா விளாத்திகுளம் பேரூர் கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாரிச்செல்வம் விளாத்திகுளம் பேரூராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் P.P.K.ராமமூர்த்தி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஸ்ரீதர் உட்பட ஆசிரியைகள் – ஆசிரியர்கள்,மாணவ – மாணவிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.