சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்கண்டையன் அடிக்கல் நாட்டினார்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம்,சக்கம்மாள்புரம் ஊராட்சி, பொம்மையாபுரம் கிராமத்தில் பாராளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20-லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்,சட்டமன்ற சட்டவிதிகள் ஆய்வு குழு தலைவர்,தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அடிக்கல் நாட்டினார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சந்திரசேகர் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் ஒன்றிய பொறியாளர் அலெக்ஸ் தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் மாவட்ட பிரதிநிதிகள் ராஜ், புதுராஜா,ஆதிசங்கர், தொழிலதிபர் சங்கர்ராம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தண்டாயுதபாணி முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கவிதா வழக்கறிஞர் அணி மகேஷ் கிளைச் செயலாளர்கள் வெங்கடாசலம், சங்கரப்பன் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts