கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறையில் உள்ள அருள்மிகு சுப்பிரமணி சாமி திருக்கோயிலில் இன்று 10 மணி அளவில் கொடியேற்றத்துடன் தைப்பூசத் திருநாள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வால்பாறை ஏவிபி வள்ளிக்கண்ணு அவர்கள் கொடியேற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து வால்பாறை வட்டார மக்கள், தொழிலாளிகள், வியாபார பெருங்குடி மக்கள், வாகன ஓட்டுனர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
செய்தியாளர்
-திவ்யக்குமார்.