அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் எட்டாம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்
சாமி தரிசனம் செய்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ டிடிவி தினகரன் ஆணைக்கிணங்க கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தென் மண்டல பொறுப்பாளருமான கடம்பூர் இளைய ஜமீன்தார் எஸ் வி எஸ் பி மாணிக்கராஜாவின் ஆலோசனைப்படி தூத்துக்குடி மாவட்ட விளாத்திகுளத்தில் அமைந்துள்ள ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் (15-3-25) அன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தூத்துக்குடி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர்
பூலோகப்பாண்டியன் தலைமையில் அமமுக கட்சி பெயரிலும் அமமுக பொதுச் செயலாளர் பேரிலும் சாமியிடம் அர்ச்சனை செய்து அங்கு கூடியிருந்த பொது மக்களுக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சண்முககுமாரி குமாரசக்கனாபுரம் சேகர் ஹரி பார்வதி நீலமேகம் மாநில மாவட்ட பகுதி வட்ட கழக ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் சார்பாக கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 8 ம் ஆண்டு துவக்க விழாவை இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.