வால்பாறையில் வாகன நெரிசல் வாகன ஓட்டிகள் திணறல்!!

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் சாலை இருபுறம் வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடமில்லாமல் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதனை தொடர்ந்து நாளை தமிழ் வருட பிறப்பு காரணமாக வால்பாறை பகுதிகளுக்கு படையெடுத்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வாகனம் நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. இதனை தொடர்ந்து வெப்பம் தணிந்து வால்பாறை பகுதியில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து உள்ளது . மற்றும் வாகனம் நிற்பதற்கு இடமில்லாமல் அலைமோதி உள்ள சுற்றுலா பயணிகள் வாகனங்கள் பார்க்கிங் வசதி செய்து தருவதற்கு வால்பாறை நகராட்சி அதிகாரிகளுக்கு சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

வால்பாறை

-பேபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts