கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலை பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரண்டு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதனை பொறுப்பெடுத்தாமல் வால்பாறை பங்குனி உத்திர விழாவில் கலந்து கொண்ட முருக பக்தர்கள் எஸ்டேட் பொதுமக்கள் மேலும் வால்பாறை நகரம் முழுவதும் மஞ்சள் நிறம் அணிந்து பால்குடம் பரவக்காவடி எடுத்துச் செல்லும் முருக பக்தர்கள் நேற்று நகர் முழுவதும் ஊர்வலமாக சென்றனர். மேலும் வால்பாறை காவல்துறையினர் பொதுமக்களுக்கு முழு பாதுகாப்பு அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-பேபி.