கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட மார்க்கெட் பகுதியில் வணிக வளாகம் கட்டுவதற்கு நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில் மண் பரிசோதனை மேற்கொண்டனர். இதனால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் மண் பரிசோதனை மேற்கொள்ள ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மண் அள்ளப்பட்டு நடைபாதையில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
இந்நிலையில் இடையூறாக குவித்து வைத்துள்ள மண்ணை அகற்றுவதற்கு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
வால்பாறை
-பேபி.