வேலாயுதபுரத்தில் மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை சட்டமன்ற உறுப்பினர் G.V. மார்க்கண்டேயன் தொடங்கி வைத்தார்!!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம், E.வேலாயுதபுரம் கிராமத்தில் தேவேந்திரகுல சமுதாய மக்கள் சார்பாக நடத்தப்படும் 43-ம் ஆண்டு மாபெரும் மாட்டுவண்டி எல்கை பந்தயத்தினை *விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற சட்ட விதிகள் ஆய்வுக் குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர் G.V.மார்கண்டேயன் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

நிகழ்வில் விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பெப்சி முனியசாமி சூரங்குடி கூட்டுறவு சங்க முன்னாள் செயலாளர் ராமச்சந்திரன் உட்பட கழக நிர்வாகிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்
-ந.பூங்கோதை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts