அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை பேக்கரிக்கு 50000 ரூபாய் அபராதம் நேற்றைய செய்தியின் எதிரொலி என்ன நடந்தது தெரியுமா..

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் கெடிமேடு பகுதியில் MDS என்ற பேக்கரி செயல்பட்டு வருகிறது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பேக்கரியின் கழிவுகளை சாலையோரத்தில் தொடர்ந்து கொட்டி வந்ததாக புகார் எழுந்தது. இதனை ஆய்வு செய்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பேக்கரிக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு தற்காலிகமாக மூடப்பட்டது.

இது குறித்து செய்தி நேற்று வெளிவந்தது நாமும் வெளியிட்டிருந்தோம் நேற்றைய செய்தியில் எதிரொலியாக கெடிமேடு கோமங்கலம் புதூரில் பொது இடத்தில் கொட்டப்பட்ட குப்பைகள் MDS பேக்கரி நபர்களால் அகற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-M.சுரேஷ் குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts