இரவு நேரத்தில் உலாவும் யானை கூட்டங்கள் இருவர் உயிரிழப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சாலக்குடி செல்லும் வழியில் அதிரப்பள்ளி முன்பாக வஞ்சிக்கடவு என்ற இடத்தில் நேற்று இரவு யானை கூட்டங்கள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புக்குள் நுழைந்தது.  அப்பகுதியில் உள்ள மக்கள் அலறி அடித்து ஓடினர் அதில் அங்குமிங்கும் அலை மோதியதால் பொதுமக்கள் அம்பிகா சரஸ்வதி என்ற இரண்டு பெண்களை காணவில்லை.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இரவு முழுவன் தேடியும் பெண்களின் ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அதிகாலை 7 மணி அளவில் அப்பகுதியில் உள்ள நீரில் மூழ்கி இறந்து விட்டது தெரியவந்தது. அப்பகுதியில் யானைக் கூட்டத்தினால் மூன்றாவது உயிர் இழப்பு என பொதுமக்கள் கூறிவருகின்றனர்.

அப்பகுதியில் வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள், லாரி ஓட்டுனர்கள், அரசு பஸ் ஓட்டுநர்கள் கவனமாக செல்ல வேண்டும் என வனவிலங்கு அதிகாரிகளும் எச்சரித்து வருகின்றனர்

நாளைய வரலாறு செய்திகளுக்காக

செய்தியாளர்

-திவ்யக்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts