குடிநீர் குழாயில் உலா வந்த புழு கண்டு ஆச்சரியத்துடன் பார்த்தனர் பொதுமக்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை பகுதியில் உள்ள காமராஜ் நகர் பகுதியில் குடிநீர் குழாயில் உலா வரும் புழுக்கள் அப்பகுதியில் உள்ள ராஜேஷ் என்பவர் வீட்டின் குடிநீர் குழாயில் குடிநீருக்காக பாத்திரங்களில் நீர் நிரப்பி கொண்டு இருந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது குடிநீர் குழாயில் வரும் புழுக்கள் வால்பாறை குடிநீர் நகராட்சி ஆய்வாளர்கள் குடிநீரில் ப்ளீச்சிங் பவுடர் மற்றும் சுத்திகரிப்பு சரியில்லாத காரணத்தினால் தொற்று நோய் மற்றும் கிருமி நாசினி மருந்துகளை அடிக்க வேண்டும்.

குடிநீரை சுத்தமாக தர வேண்டும் பொது மக்களுக்கு இது போன்ற குடிநீரில் உலா வந்தால் பொதுமக்களுக்கு மிகவும் அச்சுறுத்தும் வகையாக உள்ளது.

இதனைக் கண்டு அப்பகுதி மக்கள் திகைத்துப் போனார். சரியான குடிநீர் பரிசோதனை செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் இடையே மிகுந்த பரபரப்பு பேச்சு வார்த்தை உள்ளது. இதனை கண்டது நடவடிக்கை எடுப்பார்களா?

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்யக்குமார், வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts