ஆழியார் குரங்கு அருவி மூடப்பட்டதால் சுற்றுலா பயணிகள் அவதி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் ஏழாவது சொர்க்கம்.

வால்பாறை பகுதியில் வெப்பத்தின் இரண்டு மாத காலமாக தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் இன்று வரை வால்பாறை பகுதிகளுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வால்பாறை வரும் வழியில் அமைந்துள்ள ஆழியார் அருகே உள்ள குரங்கு அருவி நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்வது வாடிக்கை இந்நிலையில் குரங்கு அருவி நீர்வீழ்ச்சியில் தண்ணீர் குறைந்து உள்ளதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கப்படவில்லை இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து முகம் சுழிக்க செல்கின்றனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பொழிவதற்கு வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சிறப்பு பூஜைகள் ஆராதனை செய்து மழை வேண்டி இயற்கையிடம் வேண்டுகின்றனர் பொதுமக்கள்.

இயற்கையின் அருளால் வறட்சி காணும் வால்பாறை மழை பெற்று குளிர்ச்சி காணும் மேலும் குரங்கு அருவியில் தண்ணீர் அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-பேபி, வால்பாறை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts