கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் டேம் பகுதியில் உள்ள திருஷையப்பர் ஆலயத்தில் நேற்றைய தினம் கிறிஸ்தவர்களின் மிக முக்கியமான புனித வெள்ளி மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பங்கு பேராயர் திரு சகாயராஜ் தலைமையில் புனித வெள்ளி பாதயாத்திரை ஆனது தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. அவ்வையம் பாதுகாப்புக்காக காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல் துறை காவலர்கள் சிறந்த பாதுகாப்பை நல்கினார்கள். அவர்களின் பாதுகாப்புடன் விழா இனிதே நிறைவுற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-திவ்யக்குமார்.